திருவனந்தபுரம்: காவியமான நடிகையும் அண்மையில் மனைவியை பிரிந்த நடிகரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கேரள மக்கள் சத்தியம் செய்யாத குறையாக கூறுகிறார்கள்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள அவர் அண்மையில் தனது மனைவியை பிரிந்தார். அவரிடம் இருந்து பிரிந்த மனைவி மலையாள படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். தமிழில் கூட சிங்கத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அந்த நடிகை.
நடிகருக்கும், மல்லுவுட்டில் பிரபலமாக இருக்கும் காவியமான நடிகைக்கும் இடையேயான தொடர்பு பற்றி தெரிந்து தான் அவர் மனைவி அவரை பிரிந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகரும், காவியமான நடிகையும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கேரள மக்கள் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக கூறுகிறார்கள்.
ஆனால் காவியமான நடிகையின் தந்தையோ அப்படி திருமணம் ஒன்றும் இல்லை எந்த பத்திரிக்கையாவது என் மகளுக்கு திருமணம் என்று எழுதினால் வழக்கு தொடர்வேன் என்கிறார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள அவர் அண்மையில் தனது மனைவியை பிரிந்தார். அவரிடம் இருந்து பிரிந்த மனைவி மலையாள படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். தமிழில் கூட சிங்கத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அந்த நடிகை.
நடிகருக்கும், மல்லுவுட்டில் பிரபலமாக இருக்கும் காவியமான நடிகைக்கும் இடையேயான தொடர்பு பற்றி தெரிந்து தான் அவர் மனைவி அவரை பிரிந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகரும், காவியமான நடிகையும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கேரள மக்கள் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக கூறுகிறார்கள்.
ஆனால் காவியமான நடிகையின் தந்தையோ அப்படி திருமணம் ஒன்றும் இல்லை எந்த பத்திரிக்கையாவது என் மகளுக்கு திருமணம் என்று எழுதினால் வழக்கு தொடர்வேன் என்கிறார்.